கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் . அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அடையாளம் காண்பதிலும் சிக்கல் […]

மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் இளம் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் தானியங்கி ரோபோக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முன் வந்தால் அதற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. இது தொடர்பாக தனது ‘X’ […]

என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன் என்றும் அவர் என் வாழ்க்கையில் முக்கியமான ஒருவர் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாகவும் இருவரும் […]

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம், ஆனால் இந்துக் கோயில்களைப் பற்றி பேசினால், அவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். உலகில் உள்ள 6 பெரிய இந்து கோவில்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் பெரிய மத கட்டிட வளாகம் என்ற கின்னஸ் சாதனையை கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வாட் வளாகம் செய்துள்ளது. 500 ஏக்கர் அளவில் பரந்து விரிந்து கிடக்கும் அங்கோர் வாட் வளாகத்திற்குள் 72 நினைவு […]

கர்நாடக மாநில எஸ்பி கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலி சுஜாதா என்பவரை தாக்கிய குற்றத்திற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருமையா வீதியில் வசித்து வரும் மாதேஸ்வரன் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரப் பணியாளர் ஆவார். இவர் தற்போது சித்த மருத்துவராக இருக்கிறார். இவரது மகன் அருண் ரெங்கராஜன், கடந்த 2012ஆம் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்றார். […]

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இம்ரான் […]

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்தார். அவருக்கு வயது 32. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென […]

இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011இல் வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அதைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் எனும் நடிகர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வர காரணமும் சாட்டை திரைப்படம் தான். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அப்பாஸ், ரவிகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களே சினிமாவில் தொடர […]

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு செயலி நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட […]

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின்கட்டணம் 25% கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக 6 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை அரசு மாற்றியமைத்து […]