“எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காதே!” என்று யாராவது சொன்னால், நமக்கு எரிச்சல் வருவது இயல்பு. ஆனால், அந்த எரிச்சலை விட நாம் செய்யும் மிதமிஞ்சிய யோசனை நம் உடலுக்குள் விளைவிக்கும் பாதிப்புகள் மிகவும் பயங்கரமானவை என எச்சரிக்கிறது மருத்துவ அறிவியல். மன அழுத்தம் (Stress) என்பது ஏதோ மனதோடு முடிந்துவிடும் விஷயம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், அது நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மெல்ல மெல்ல விஷத்தைக் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் […]
டிஜிட்டல் யுகத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்திற்கு ஒன்று என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தையைப் போலவே இந்திய மொபைல் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு […]
நடிகர் விஜய்க்கு,நீண்ட கால நிழலாக இருந்த முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் தற்போது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆளுமை குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. இதுகுறித்து பேசிய செல்வகுமார், “விஜய் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் அல்ல. திரைத்துறையில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் […]
பல நிறுவனங்கள் இப்போது டிஜிட்டல் பணியாளர்கள் அல்லது தன்னாட்சி AI கருவிகளைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, தானியங்கி அறிக்கை உருவாக்கம், தரவு பகுப்பாய்வு. இவை சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தால், உடனடியாக நிறுத்த வேண்டும். வணிக இலக்குகளுக்கு ஏற்ப வேலை செய்யப்படுவதையும் அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர் வரையிலும், இந்தியாவில் […]
சென்னையில் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி, அப்பாவி மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் நகை மற்றும் பரிசு ஆசை வார்த்தைகளை நம்பிய சுமார் 250-க்கும் மேற்பட்டோர், தற்போது தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சீட்டுத் தொழில் நடத்தி வந்த […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒரு பக்கம் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பிஸியாக இருக்க, மறுபுறம் தேமுதிக தனது வேட்பாளர் தேர்வுக்கான ‘விருப்ப மனு’ விநியோகத்தை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பக் கட்டணமாகப் பொதுத் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 10,000 […]
மத்திய அரசு புதிய ஆதார் செயலியை கொண்டு வந்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த செயலி இந்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் iOS பதிப்புகளில் இந்த செயலி கிடைக்கிறது. இந்த செயலி ஆதார் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க, UIDAI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கிடைக்கிறது. இப்போது, நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று ஆஃப்லைனில் விவரங்களை […]
சிறுநீரக கற்கள் சமீப காலமாக பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை. இந்தக் கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாதது, எனவே பலர் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சிறுநீரகக் கற்களைத் தடுக்க அல்லது சிறிய கற்களை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், “எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?” என்ற கேள்வி பலருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. கால்சியம் மற்றும் ஆக்சலேட் போன்ற தாதுக்கள் நம் […]
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை.. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்தது.. இந்த வழக்கு விசாரணையில் சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது.. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்ததுடன், […]

