fbpx

ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரைகளை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 – 12ஆம் வகுப்பு வரை சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், …

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பாநகரை சேர்ந்த ரஞ்சிதம் என்பவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். காலை ஒன்பது மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டியிருந்தது.

அதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அங்கு, ரஞ்சிதத்தின் …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.. சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்..

பிரிட்டனில் பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் செல்லலாம்.. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் …

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு …

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (38). திரைப்பட இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து வேல்சத்ரியன் மற்றும் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்து சேலம் …

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (52). இவருடைய மனைவி பாண்டியம்மாள்(45). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர். திருப்பூரில் கூலித்தொழிலாளியாக ரவி வேலை செய்து வந்தார். தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் மேலூரில் பூ கடை வைத்திருந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் …

இங்கிலாந்து ராணி மறைவை அடுத்து, நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ …

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் …

சசிகலாவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சந்தித்துப் பேசிக் கொண்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில், இன்று சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து பேசிக்கொண்டது …

”நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்பது தொடர்பாக முடிவு எடுத்துவிட்டேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அகிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். மூன்றாவது நாளான இன்று ராகுல் காந்தியுடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், …