ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரைகளை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 – 12ஆம் வகுப்பு வரை சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், …