புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும், மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். நம் உடலில் உள்ள செல்களின் (கலங்களின்) கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்நோய் ஏற்படுகிறது. பொதுவாக, நம் உடலில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்பட்டு வளர்கின்றன; தேவைப்படும்போது அவை இறந்துவிடுகின்றன. ஆனால் சில சமயங்களில், இந்தச் செல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மிக வேகமாக வளரத் தொடங்குகின்றன. இவ்வாறு வளர்ந்த செல்கள் ஒன்றுதிரண்டு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]
பொதுவாக, நம் நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை இருக்கும். அதுவே மிகவும் விலை உயர்ந்த ‘பாஸ்மதி’ வகையாக இருந்தால், அதன் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை அரிசியின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. இதை நம்புவது சற்று கடினமாக இருந்தாலும், ஜப்பானைச் சேர்ந்த ‘Kinmemai Premium’ (கின்மேமை பிரீமியம்) அரிசி இந்தச் […]
விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. […]
ஜோஹோ கார்ப்பரேஷன் தனது பெரும்பாலான ஊழியர்களை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொள்கை மார்ச் 16 முதல் அமலுக்கு வரும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய செயல்பாட்டு நிலைமை மற்றும் ஊழியர்களின் பயணத்தைக் குறைக்க வேண்டியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிறுவனம் ஒரு உள் செய்தி மூலம் ஊழியர்களுக்கு இது குறித்துத் தெரிவித்தது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் போது […]
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில ஹோட்டல்கள் மின்சார அடுப்புகளுக்கும், விறகு அடுப்புகளுக்கும் மாறி உள்ளன.. எனினும் சில ஹோட்டல் உரிமையாளர்கள் LPG சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் மத்திய கிழக்கு மோதல்களைப் பயன்படுத்தி தங்கள் லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன.. பெங்களூருவில் உள்ள பல ஹோட்டல்கள் வாடிக்கையாளர் பில்களில் கூடுதல் “கேஸ் கட்டணம்” என்பதை சேர்க்கத் தொடங்கியுள்ளன, […]
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்தவர் காளியம்மாள்.. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.. எனினும் அக்கட்சி ஒருங்கிணைப்பளர் சீமான் உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.. மேலும் தமிழ் தேசிய கொள்கைக்கான அரசியல் பயணமாக […]
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.. ஈரானும் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருவதுடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனால் மேற்காசீயாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த போர் காரணமாக ஈரானில் மட்டும் சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ளனர்.. இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
எந்தவொரு உணவிலும் உப்பு குறைவாக இருந்தால், அதற்குச் சுவை இருக்காது. உப்பு என்பது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், நமது உடல் சீராகச் செயல்படுவதற்கும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், பலர் தங்களுக்குத் தெரியாமலேயே தினமும் தேவைக்கு அதிகமான உப்பை உட்கொள்கின்றனர். அதிகப்படியான சோடியத்தை உட்கொள்வது, காலப்போக்கில் உடலில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனினும், பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே, நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. […]

