சிலர் வீட்டில் வழக்கமான வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிக வெப்பமான நீர் அல்லது உபகரணங்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவது உடல்நலம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் மிக அதிக வெப்பநிலையை அடைந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பத அடுக்கு சேதமடையக்கூடும். இது சருமத்தின் வறட்சி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் […]

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.. எல் மென்சோ கொல்லப்பட்டதால் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்தனர்.. மேலும் மெக்சிகோவில் கண்ணில் தென்படும் வாகனங்கள், வணிக வாகனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. இந்த நிலையில் மெக்சிகோவில் பல பகுதிகளில் கடுமையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் இந்திய […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பொதுவாக மார்ச் மாதம் என்றாலே பள்ளி மாணவர்களின் மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். மார்ச் மாத தொடக்கத்திலேயே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுவதால், தமிழகம் முழுவதும் கல்வித் துறை பரபரப்பாக இயங்க தொடங்கும். பிப்ரவரி மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (1 முதல் 9-ஆம் வகுப்பு வரை) சுமார் 11 நாட்கள் வரை விடுமுறை […]

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்த்தை சேர்ந்த செல்வம் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர் அனுப்பிய பணம், அவரது மனைவி பிரியாவால் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்காகத் தாராளமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. செல்வத்தின் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்திய தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட பிரியா, ராஜாவுடன் நீண்டகாலமாக தவறான உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் […]

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், சினிமா பாணியிலான ஒரு பழிவாங்கும் கொலை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 73 வயதான சூர்யநாராயணன் என்பவர், தனது சொந்த பங்களாவிலேயே மர்ம கும்பலால் மூச்சடைக்க செய்து கொல்லப்பட்டுள்ளார். இவரது மகள் விஷ்ணுபிரியா, சூர்யாவின் ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான துணை நடிகை ஆவார். இந்த கொலையின் பின்னணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு காதல் விவகாரமும், அதையொட்டி […]

நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]

தமிழ்நாட்டில் சமீபகாலமாக முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant) மற்றும் பல்வேறு அழகு மேம்பாட்டுச் சிகிச்சை மையங்கள் (Cosmetic Clinics) காளான்கள் போல பெருகி வருகின்றன. இத்தகைய மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், தகுதியற்ற நபர்கள் சிகிச்சைகளை மேற்கொள்வதாலும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சுகாதாரத் துறை தற்போது மிகக் கடுமையான வழிகாட்டுதல்களை […]

சென்னை சாலிகிராமத்தில், பெற்ற மகளையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபர், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் சூழலை சாதகமாக்கிக் கொண்ட அவரது மனைவி, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விவகாரம் 20 வயதான அவரது மகளுக்கு தெரியவரவே, அவர் தனது தாயை கண்டித்ததோடு, அவருடன் பேசுவதையும் தவிர்த்து […]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரில் அரங்கேறியுள்ள இந்த திடுக்கிடும் கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆலையில் பணியாற்றியபோது கவிதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம், ஏற்கனவே திருமணமான வினோத் குமாரை இரண்டாவது திருமணத்திற்கு கொண்டுச் சென்றது. இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிக்கலான குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில், சமூக வலைதளப் பயன்பாடு ஒரு பெரும் […]