ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை என்ற இடத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி முடிவுந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது.. இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கார் மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் […]
சமூக ஊடகங்களில் ‘ரூ. 370 பிரியாணி’ சர்ச்சை தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், உணவு விநியோக நிறுவனமான ‘ஜொமேட்டோ’ (Zomato) தனது செயலி வழியாக ‘சம்மதம்’ (consent) தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவியது.. ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணித் மோரின் நிகழ்ச்சியில் முதலில் ஒரு வேடிக்கையான சம்பவமாகத் தோன்றிய ‘ரூ. 370 பிரியாணி’ குறித்த பேச்சு, விரைவில் டேட்டிங் கலாச்சாரம், சம்மதம் மற்றும் நவீன […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மலிவு விலையில் மாவு, அரிசி, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சாதாரண குடிமக்கள் அமைதியான வழியில் போராடினர்.. ஆனால் ராணுவம் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒரு பயங்கரமான சூழலாக மாறியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
அடுத்த பத்து நாட்களில் செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றவுள்ளது. இது சுக்கிரனின் ஆதிக்கத்திற்குரிய ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளது. இதனால், 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவுள்ளன. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.. ரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். செவ்வாய் இந்த ராசிக்குள் நுழைவதால், இவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில், இவர்களின் ஆளுமைத் திறன் மேம்படும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய […]
உங்கள் நாளின் பெரும்பகுதியை ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துவதில் செலவிடுகிறீர்களா? ஆனால் உங்கள் கைகளில் வலியும் மரத்துப்போதலும் ஏற்படுகின்றனவா? ஒரு காலத்தில் முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட மணிக்கட்டு மற்றும் விரல் பிரச்சனைகள் இப்போது இளைஞர்களிடையேயும் சாதாரணமாகி வருகின்றன. உங்கள் டிஜிட்டல் பழக்கவழக்கங்கள் உங்கள் கை வலிமையைச் சேதப்படுத்துகின்றனவா? டெக்ஸ்ட் க்ளா (text claw) என்றால் என்ன? நவீன வாழ்க்கை முறையால் இளைஞர்களைப் பீடித்துள்ள ‘டெக்ஸ்ட் க்ளா’ பிரச்சனை மற்றும் அது […]
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் பாரதிராஜா.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டுடியோக்ளில் முடங்கிக் கிடந்த திரைப்படங்களை எதார்த்தமான வாழ்க்கையை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் பார்திராஜா.. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. […]
இந்த காலக்கட்டத்தில், ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பாக இருக்கவும், முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கவும் விரும்புகிறது. பாதுகாப்பான முறையில் அதிக வருமானம் தரும் இடங்களில் முதலீடு செய்யவே அனைவரும் விரும்புகின்றனர். அதிக வருமானம் என்று வரும்போது, நம் நினைவுக்கு வருவது பங்குச் சந்தைதான். அங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நாம் கருதுகிறோம். ஆனால், பங்குச் சந்தை ஏன் ஒவ்வொரு கணமும் ஏற்ற இறக்கங்களுக்கு […]
இல்லத்தரசிகளை ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’ என்று அங்கீகரித்த உச்சநீதிமன்றம், ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பையும் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான முக்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் இழப்பை ‘தனிப்பட்ட இழப்பீட்டுத் தலைப்பாக’ (distinct head of compensation) கருத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இழப்பைக் கணக்கிடுவதற்கு மாதத்திற்கு ரூ. 30,000 என்ற வருமானத்தை’ […]

