தென் கொரிய பெண் மீது காதல் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் இந்து முறைப்படி தனது சொந்த ஊரான திருப்பத்தூரிலேயே திருமணம் செய்து கொண்டார்.
திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (33) வெள்ளக்குட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கோவையில் தனியார் ஏரோனாடிகல் எஞ்சினியர் படிப்பை படித்து முடித்தார். பின்னர் தென் கொரியாவில் …