fbpx

பல்லாரி நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆன பிறகும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 12 வயதில் பாஸ்கர் என்ற மகன் இருக்கிறான்.…

நடிகர் அஜித் குமார், லடாக்கில் உள்ள ஆற்றை தனது பைக்கில் அசால்டாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போளூர் அருகே புலிவானந்தல் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த காசியம்மாள் (85) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். காசியம்மாளின் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். மூன்றாவது மகன் சின்ன பையன் காசியம்மாளை பார்த்துக் கொண்டார். காசியம்மாளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இவர் இளைய …

ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ரெட்டியம்மா (26). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ரெட்டியம்மா திருப்பதியில் வாடகை வீட்டில் தங்கி கொண்டு திருமலையில் இருக்கும் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.…

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது , அனுமதியின்றி கட்சி அலுகம் திறந்தது என 3 வழக்குகள் அதிமுக சார்பில்  போடப்பட்டிருந்தது. …

ராஜஸ்தானில் வினோத வழக்கு ஒன்று வந்துள்ளது. சன்சி நாடோடி சமூகத்தினர் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கின்றனர். இதில், அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் இருக்கிறார் என்று நம்பப்படும். ராஜஸ்தானில் இப்படி ஒரு சமூக நடைமுறை குகடி பிரடா என்ற பெயரில் நடந்து‌வருகிறது.

இந்நிலையில், …

டெல்லியில் ரூ.1200 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போதைப்பொருள் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவரை சோதனை செய்தனர். அவர்களை விசாரித்தபோது இருவரும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மெத்தாபெட்டமைன் மற்றும் ஹெராய் …

மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வத்திருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்தார். இதுகுறித்து, தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தேசிய ஆதிதிராவிடர் கமிஷனுக்கு கடந்த …

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வரும் பாலாஜிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல தொடர்கதையான ராஜா ராணி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றது. இதில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மகனாக நடித்து வருகின்றார் பாலாஜி தியாகராஜன் . இவருக்கு இன்று காலை திருமணம் சென்னையில் நடைபெற்றது.

ஹரினி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்தில் ராஜா …

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இன்று உயர்கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, புதுமை பெண் திட்டம், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் …