fbpx

காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, தடை செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச காவல்துறைக்கு அரசு சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, இணையதளங்களில் படங்களைப் பகிர்வது மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

மாநில காவல்துறை இயக்குநர் டிஎஸ் சவுகான் பரிந்துரைத்த சமூக ஊடகக் கொள்கைக்கு மாநில …

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த …

உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாடுமாறு பசுப் பிரியர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது …

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று …

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன..

அந்த வகையில் …

அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் …

மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000 வீதம்‌ இந்த நிதி உதவி விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

கிசான் முறைகேடு... சரியான தகவல் அளித்தால் வெகுமதி...சிபிசிஐடி அறிவிப்பு!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா …

நாம் அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயிலில் சென்றிருப்போம்.. இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில்வே அமைப்பாகும்.. மேலும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன..

பேருந்துகளை விட ரயிலில் டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல காரணங்களால் தினமும் …

கனடாவில் இளம்பெண் ஒருவர் விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டில், ரூ.290 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், விலையுயர்ந்த கார், விமானம், சொகுசு வீடு உள்ளிட்டவைகளை வாங்கி அசத்தியுள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் ஜூலியட் லாமோர். 18 வயதான இவருக்கு பிறந்த நாள் பரிசாக அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாத்தாவின் உதவியுடன் …

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 அன்று “பசுவை கண்டுபிடிக்கும் தினமாக” கொண்டாடுமாறு இந்திய விலங்கு நல வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இனிவரும் …