fbpx

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு அதிபரின் மனைவி ஜில் பைடன் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெிரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி பெரும்பான்மைக்கு வந்தனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தபின், முதல்முறையாக அதிபர் ஜோ பைடன் நேற்று அந்நாட்டு …

வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து …

கடலூர் அருகே குடும்பத்தகராறில் 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் பகுதியில் பிரகாஷ் – தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாசினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில், தமிழரசியின் அக்காவான தனலட்சுமி குடும்ப தகராறு …

ChatGPT-யை விட மிக திறன் வாய்ந்த ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய Bing and Edge ப்ரெளசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு …

திருவள்ளூர் சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்து, பெண்ணையும் தாக்கிவிட்டு வடமாநில இளைஞர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குட்டுலு. பீகாரை சேர்ந்த 25 வயதான இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். …

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் முதுகலை மற்றும்  பொறியியல் பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஜெனரல் மேனேஜர் மற்றும்  துணைநிலை ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்காக  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த  பணிகளுக்கான விண்ணப்பங்கள்  சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 24.02.2023  ஆகும். இந்த வேலைகளுக்கான  கல்வி தகுதியாக  ஜெனரல் மேனேஜர் பணிக்கு …

வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் …

சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும் என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. சுரைக்காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது.

ஆனால் …

ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கு செல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் வகையில் புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக தனிப்பட்ட அடையாள எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் …

மத்திய அரசின் பணியாளர்  நியமன தேர்வாணையம் பல்வேறு துறைகளில்  அலுவலகப் பணியாளர் மற்றும் சார்ஜன்ட் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக  தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி மொத்தம் 12,523  காலியிடங்களை நிரப்புவதற்காக  வேலைவாய்ப்பு அறிவிப்பினை  வெளியிட்டு இருக்கிறது ஸ்டாஃப் செலக்சன் கமிட்டி. …