fbpx

சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 13ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தேர்வு …

தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள்  அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது  …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு …

மும்பையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படவுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக கடலுக்கு அடியில் அமைக்கப்படும் முதல் சுரங்கபாதை இதுவாகும்.

’பிரதமர் மோடியின் கனவு திட்டம்’ என்று சொல்லப்படும் மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 508 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த …

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர்  கஸ்தூரி. இவரது  மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்ததை தொடர்ந்து தனது …

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் …

ஆபாச படங்களை காண்பித்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் மணிகண்டன் (29). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே, மணிகண்டன் 11ஆம் வகுப்பு படிக்கும் …

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தவர் ஆரோன் பிஞ்ச். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி …

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

கேரளாவின் முன்னா முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. …

விஜய் டிவியில் தொலைக்காட்சியுடன் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்கு ஒரு மாபெரும் ஆயுதமாக அந்த டிவியின் நிர்வாகம் கையில் எடுத்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தல பிரபலங்கள் பங்கேற்றுக் கொண்டு அந்த வீட்டில் வசித்து வருவார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே விஜய் டிவி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து …