fbpx

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.. மேலும் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. 450 கோடி …

ஒரு மனிதனுக்கு எள்ளளவும் இருக்கக் கூடாத ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் தான். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கூட அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும்.

நாட்டின் குடி பழக்கத்தால் தான் விபத்துகள் முதல் பாலியல் வன்கொடுமை வரையில் அனைத்து தவறுகளும் நடைபெறுகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயம் …

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 1996ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி …

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட கொடுமை என்னவென்றால் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரையில் இந்த பாலியல் வன்கொடுமையில் சிக்கி கொள்வதுதான்.

இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம், மூதாட்டி பாலியல் பலாத்காரம் என்ற செய்தியை படிக்கும் போது இருக்கும் வேதனையை விட சிறுமிகள் மற்றும் பச்சிளம் …

வரும் 30, 31ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஜனவரி 30, 31ஆம் …

7ஆவது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் …

அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படது.. மேலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், …

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள்.

ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது …

பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு …

ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் …