தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறயதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 11/03/2026 : போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனேயே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோ சுத்திகரிப்பு ஆலையில் திங்கட்கிழமை (உள்ளூர் நேரம்) ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசரகால தங்குமிட எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்தனர். மாலை 6:30 மணியளவில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் போர்ட் ஆர்தர், குரோவ்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. அமெரிக்காவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான, […]
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறையுமா? அல்லது திடீரென மீண்டும் உயருமா? என்பது குறித்து பார்க்கலாம்.. கடந்த வாரம் வரை, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தன. ஆனால் இப்போது, தங்க விலை திடீரென வீழ்ச்சியடைந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. உலகின் எந்தப் பகுதியிலாவது போர்ச் சூழலோ அல்லது பதற்றமோ நிலவினால், தங்கத்தின் விலை நிச்சயமாக […]
உங்களிடம் ஆதார் அட்டை உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசிடமிருந்து நீங்கள் ரூ. 50,000 கடன் பெறலாம். இதற்குக் கூடுதல் உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, இந்தக் கடனுக்கு நீங்கள் இணையம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். அல்லது, உங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்திற்குச் (Common Service Center) சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறையும் மிகவும் எளிமையானது. சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் […]
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI), அங்கீகரிக்கப்படாத ‘நிலையான அளவு சேர்க்கை மருந்துகள்’ (Fixed Dose Combinations – FDCs) மீது நாடு தழுவிய தீவிர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். இந்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, 90 வகையான FDC-களை அவற்றின் பொதுவான பெயரின் அடிப்படையில் ஆய்வு செய்யக் கோரியுள்ளது. குறிப்பாக, மாநில அல்லது யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இவற்றுக்கு ஏதேனும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. […]
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது […]

