புற்றுநோய் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஒரு மிக முக்கியமான முன்னேற்றத்தை கண்டறிந்துள்ளனர். இது வருங்காலங்களில் மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தவளைகள் மற்றும் பல்லிகளின் குடலில் வாழும் ஒரு சிறப்பு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா, மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயை, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும் அபார திறன் கொண்டதாக இருக்கிறது. அறிவியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் பல வேகமான வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், […]

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள், ஆற்காடு நவாப் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.. அப்போது பேசிய ஆற்காடு நவாப் “ ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது.. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.. இங்கு மத வேறுபாடின்றி மனிதர்களாக […]

மருத்துவர்களால் ஆரம்பத்தில் நோயைக் கண்டறியத் தவறியபோதிலும், Grok AI சாட்போட் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 49 வயது மதிக்கத்தக்க ஒருவர், மருத்துவர்களால் தனது கடுமையான நோயைக் கண்டறிய முடியாத நிலையில், எலான் மஸ்க்கின் Grok AI தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். “tykjen” என்ற பயனர் பெயரில் ரெடிட்டில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனிப்பட்ட சுகாதார முடிவுகளில் AI-ன் பங்கைப் பற்றி விளக்கினார். அந்த நபர்24 மணி […]