சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பிசியோதெரபி 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் கூடிய வேலையில் சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த 4-வது நாளிலேயே, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் கார்த்திகேயன் (27), நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க செல்வோம் என்று கூறி அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மாணவிக்குக் குளிர்பானம் வழங்கியுள்ளார். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகின் பல மர்மமான இடங்களில் பெர்முடா முக்கோணம் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களாக, விமானங்கள், கப்பல்கள் காணாமல் போனதும், தொலைந்து போன மாலுமிகளின் பரபரப்பான கதைகளும் இந்த பகுதி மீதான பயத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. இப்போது, அதே பெர்முடா முக்கோணத்தின் ஆழத்தில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு அரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகள் பழமையான மர்மங்களுக்கு விடை காணும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.. பெர்முடா முக்கோணம் என்றால் […]
Is being alone good for mental health? Or bad? This is what experts say!
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது விபத்தா அல்லது கொலையா எனத் தீவிர விசாரணை நடத்திய கிளியனூர் போலீசாருக்கு, ஒரு பழைய காதலில் தொடங்கி கொலையில் முடிந்த திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன. விசாரணையில், சடலமாக கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை […]
திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 32 வயது பெண்மணி ஒருவர், தனது கணவரின் மறைவுக்கு பிறகு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கித் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக ஒருவரைத் தேடும் நோக்கில், அவரது சகோதரி மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர், அந்தப் பெண்ணிடம் தான் இன்னும் திருமணமாகாதவர் என்றும், உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி நெருக்கமாகப் […]
புதிய 2026 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு விலை உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் நிம்மதியை அளிக்கும். ஜனவரி 1 முதல் நாட்டில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒரு யூனிட்டிற்கு ரூ.2 முதல் […]
Meet Man, Son Of A Security Guard, Faced Hardships, Started With Rs 11,000 Salary, Now Owns 3 Companies
பிட்சா, பர்கர்கள், நூடுல்ஸ்… இது போன்ற எந்த உணவுக்கும் பக்கத்தில் கெட்சப் இருக்க வேண்டும். ஆனால், நாம் இவ்வளவு விரும்பிச் சாப்பிடும் இந்த சாஸில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த கெட்சப், ஆரோக்கியத்திற்கு எப்படித் தீங்கு விளைவிக்கிறது என்பதை இங்கே பாருங்கள். தக்காளி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து மக்கள் கெட்சப்பைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கெட்சப்களில் அதிகப்படியான சர்க்கரை, […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்த குகன் என்பவர், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயின்றபோது, தனது ஜூனியர் மாணவியைக் காதலித்துள்ளார். “நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோரான கண்ணன் – செல்வகுமாரி தம்பதியினர், குகனின் பெற்றோருக்குத் தெரியாமலேயே ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். சாந்தி முகூர்த்தம் உள்ளிட்ட சடங்குகள் […]
Neyveli Lignite Company (NLC) in Cuddalore district has issued an employment notification for vacant posts.

