இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]

பலருக்கு, விடுமுறை நாட்கள் கலவையான உணர்வுகளின் கலவையைக் கொண்டு வரக்கூடும். சிலருக்கு இது அற்புதமான நேரம் என்று தோன்றுவது, மற்றொருவருக்கு சோர்வு மற்றும் பதட்டமான நேரமாக இருக்கலாம். அமெரிக்க மனநல சங்கத்தின் ஆரோக்கியமான மனங்கள் கணக்கெடுப்பின்படி, அமெரிக்க வயது வந்தோரில் பாதி பேர், அதாவது 41%, கடந்த ஆண்டை விட இந்த விடுமுறை காலத்தில் தாங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவோம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் 46% பேர் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியின் பின்னணி என்ன..? சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற […]

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]

இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்காமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (UYEGP) வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் தொழில் கனவை நனவாக்கப் பெரும் நிதியுதவியையும், அரசு மானியத்தையும் பெற முடியும். UYEGP திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புதிய தொழிலை தொடங்க அதிகபட்சமாக 15 லட்சம் […]

தங்கத்தின் விலை உயர்வு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டிலும் இந்த விலையேற்ற புயல் ஓயாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நடுத்தரக் குடும்பங்கள் நகை வாங்க முடியாமல் திணறி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்கள் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தோன்றுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 10 கிராம் […]