ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற சேவைகளை வழங்கி வந்த ரயில்வே யுடிஎஸ் செயலி இனிமேல் நிறுத்தப்படும். இந்த செயலியின் சேவைகள் மார்ச் 1 முதல் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரயில் ஒன் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனிமேல், ரயில் ஒன் செயலி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய குடிமக்களின் அடையாள சான்றாக திகழும் ஆதார் அட்டை, தற்போது வெறும் முகவரிச் சான்றாக மட்டுமல்லாமல், எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு துருப்புச் சீட்டாகவும் உள்ளது. குறிப்பாக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு, பிணையம் ஏதுமின்றி 50,000 ரூபாய் வரை கடன் பெறும் வசதி ஆதார் அட்டை மூலம் சாத்தியமாகிறது. மத்திய அரசின் இந்தச் சிறப்பான நிதி உதவித் திட்டம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தையே தனது விரல் நுனியில் சுழல வைத்து வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி ஆய்வு வரை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏஐ, சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை ஒருமுறை மேய்ந்தாலே, கண்களைக் கவரும் ஏஐ வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த ஆச்சரியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]
திரையுலகில் 2-வது திருமணம், 3-வது திருமணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம்.. அந்த வகையில் சில தென்னிந்திய கதாநாயகிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர். இந்த நடிகைகளின் திரை வாழ்க்கை நன்றாக இருந்தபோதிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தனர். அந்த கதாநாயகிகள் யார் யார் என்று பார்க்கலாம்.. நடிகை வனிதா விஜயகுமார் வனிதா தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் விஜய்யின் […]
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை போன்றதொரு சூழல் மீண்டும் உருவாக தொடங்கியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் தற்போது மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் தளர்வான காலநிலைக்கு இடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்தின் மழை நிலவரத்தை மாற்றியமைக்க உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு […]
ஜோதிடத்தில், செவ்வாய் ஒன்பது கிரகங்களின் ‘தளபதி’. செவ்வாய் சக்தி, தைரியம் மற்றும் செயல்திறனைக் குறிக்கிறது. தைரியம், வீரம், கோபம், பிடிவாதம் மற்றும் தலைமைத்துவ குணங்கள் செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்றன. இது நிலம் (ரியல் எஸ்டேட்), அறுவை சிகிச்சை, பொறியியல், இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்கு பொறுப்பாகும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதி. இது மகரத்தில் அதன் உயர்ந்த நிலையையும் கடகத்தில் அதன் மிகக் குறைந்த நிலையையும் அடைகிறது. […]
“எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காதே!” என்று யாராவது சொன்னால், நமக்கு எரிச்சல் வருவது இயல்பு. ஆனால், அந்த எரிச்சலை விட நாம் செய்யும் மிதமிஞ்சிய யோசனை நம் உடலுக்குள் விளைவிக்கும் பாதிப்புகள் மிகவும் பயங்கரமானவை என எச்சரிக்கிறது மருத்துவ அறிவியல். மன அழுத்தம் (Stress) என்பது ஏதோ மனதோடு முடிந்துவிடும் விஷயம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், அது நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மெல்ல மெல்ல விஷத்தைக் […]
சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் […]

