இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில், உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ள நடைப்பயிற்சி ஒன்றே எளிய மற்றும் மிகச்சிறந்த வழியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், நடைப்பயிற்சி என்று வந்துவிட்டாலே பலருக்கும் எழும் முதல் கேள்வி, “எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?” என்பதுதான். “குறைந்தது ஒரு மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்தால்தான் பலன் கிடைக்கும்; இல்லையென்றால் நடப்பதே வீண்” என்று சொல்லும் அரைகுறை அறிஞர்களின் பேச்சைக் கேட்டு, நேரம் இல்லாத பலரும் […]

கல்லூரி காதலை தவறாகப் பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் சம்பவம் கர்நாடக மாநிலம் மகதி நகரில் அரங்கேறியுள்ளது. மகதி நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தான் பயிலும் அதே கல்லூரியில் படிக்கும் விகாஸ் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். தனது காதலன் மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் அந்தப் பெண் சென்று வந்துள்ளார். ஒருநாள் விகாஸ் தனது […]

சொந்த மகளையே தனது கள்ளக்காதலனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயின் செயல் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் ஏழுமலை 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், சித்ரா தனது 18 வயது இளைய மகளுடன் வசித்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு சித்ராவும் அவரது மகளும் திடீரென […]

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கிறது. தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான இந்த அதிகாரப் போர், தற்போது நீதிமன்றப் படிகளைத் தாண்டி கட்சியின் சின்னத்தையே முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் யார் கையில் என்பதில் நீடிக்கும் குழப்பம், பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

உலகில் மக்களைப் பயமுறுத்தும் பல இடங்களும் கட்டிடங்களும் உள்ளன. இந்த இடங்களை சுற்றிப் பயங்கரமான கதைகள் உலவி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான தீவு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், கடலில் இருந்து எழும் ஒரு பெரிய போர்க்கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான தீவு உள்ளது. அதன் பெயர் ஹஷிமா தீவு. ஆனால் இது பெரும்பாலும் பேய் தீவு […]

அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான நேற்று நடந்தது. முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது‌. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் […]