ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியானது ‘விஜய ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்த முக்கியமான விரத நாள் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாக இந்த நாளுக்கு மிகப்பெரிய மகத்துவம் உண்டு. இந்த நாளில் முழு மனதுடன் மகா விஷ்ணுவை வழிபட்டு, அவருக்குப் பிடித்தமான மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நிலவும் மர்மம், தற்போது அவரது சொந்த அணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் ஓபிஎஸ் காட்டி வரும் தொடர் மவுனம், அவருடன் பயணிக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருவித தவிப்பிற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கருதும் நிர்வாகிகள், மாற்றுப் பாதையை தேட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய […]
வாயில் அடிக்கடி தோன்றி இன்னல்களை தரும் ‘ஆப்தஸ் ஸ்டோமாடிட்டிஸ்’ (Aphthous Stomatitis) எனப்படும் வாய்ப்புண் அழற்சி, இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வாய்ப்புண்ணால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இத்தகைய புண்கள் ஓரிரு வாரங்களில் தானாகவே மறைந்துவிடும் என்றாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆறாத புண்கள் ஏதோ ஒரு […]
தமிழக அரசியலில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான போராட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடியை பயன்படுத்த தடை என அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்த போதிலும், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் அவர் நடத்தி வரும் சட்டப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. சமீபகாலமாக […]
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘திருவார்பு ஸ்ரீகிருஷ்ணர் கோவில்’, இந்திய ஆன்மீக வரைபடத்தில் மிகவும் வியக்கத்தக்க மற்றும் தனித்துவமான ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவில், வெறும் வழிபாட்டிடம் மட்டுமல்ல; அங்கு நிலவும் வினோதமான நடைமுறைகளால் ஒரு அதிசயக் கூடாரமாகவும் பார்க்கப்படுகிறது. மற்ற கோவில்களில் தெய்வங்கள் தியான நிலையிலோ அல்லது சாந்த நிலையிலோ இருப்பதாகக் கருதப்படும் சூழலில், இக்கோவில் மூலவர் மட்டும் எப்போதும் ‘பசியோடு’ […]
வைணவ பக்தர்களின் ஆகச்சிறந்த ஆன்மீக கனவு என்பது, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிப்பதாகும். 105 திருத்தலங்கள் பாரத தேசத்திலும், ஒன்று நேபாளத்திலும், மீதமுள்ள இரண்டு விண் உலகிலும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கால மாற்றத்தாலும், உடல்நிலை மற்றும் பொருளாதாரச் சூழல்களாலும் அனைத்துத் தலங்களுக்கும் நேரில் செல்வது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்தப் பெருங்கனவை நனவாக்கும் ஒரு உன்னத […]
நகை கடன் என்பது தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும்.. கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு, கடன் வாங்கியவருக்கு தங்கத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. நகை கடன் பொதுவாக இரண்டு வடிவங்களில் வருகின்றன. புல்லட் திருப்பிச் செலுத்தும் கடன் அல்லது EMI அடிப்படையிலான கடன். புல்லட் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில், கடன் வாங்குபவர் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அல்லது காலத்தின் முடிவில் […]
விமானத்தில் பயணம் செய்யும் போது, சீட் பெல்ட் கட்டி, கண்களை மூடி ஓய்வெடுக்க முயற்சிக்கும் தருணத்தில், திடீரென யாரோ ஒருவர் தங்கள் மொபைல் போனிலிருந்து ஹெட்ஃபோன் இல்லாமல் சத்தமாக பாடலை ஒலிக்க விடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது. விமானத்தில் இப்படிச் செய்வது, ஒழுங்கின்மையான நடத்தை எனக் கருதப்பட்டால், விமான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் […]
இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியர், மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கினார். சாணக்கியர் எழுதிய சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில், ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரின் இயல்பே அனைத்திற்கும் காரணம் என்று சாணக்கியர் கூறினார். ஒருவர் பணக்காரர் ஆகிறார், பெரும் வெற்றியை அடைகிறார். அவர் எல்லா வகையான மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார். […]
பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, […]

