அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கும், கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக வெளிநாடுகளில் கலை ஆசிரியராகப் பணிபுரியவும், திருவாரூர் மாவட்ட மகளிர் மையத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரியவும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியையும், கலைகளையும் வளர்க்கும் நோக்கில், மியான்மர், இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிஷீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் […]

கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ் கருதப்படுகிறது. அதன் 8 கைகள் மற்றும் உருமாறும் திறனைத் தாண்டி, அதன் உடலில் ஒளிந்திருக்கும் இதயங்களின் ரகசியம் வியப்பிற்குரியது. ஒரு மனிதனுக்கு இதயம் இருப்பது போலன்றி, ஆக்டோபஸ்களுக்கு 3 இதயங்கள் உள்ளன. கடலின் ஆழமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்க நேரிடுவதால், அங்கிருக்கும் குறைந்தபட்ச ஆக்சிஜனையும் உடல் முழுவதும் கடத்துவதற்கு இந்த 3 இதயங்கள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. […]

இன்றைய அவசர உலகில், உடல் எடையை குறைப்பது என்பது ஒரு வர்த்தகமாகவே மாறிவிட்டது. “7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.. பத்தியம் இல்லாமல் எடையை குறைக்கலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டீடாக்ஸ் டீ (Detox tea), அதீத பட்டினி, கடினமான உடற்பயிற்சி சவால்கள் எனப் பலரும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர். ஆனால், இப்படி வேகமாக எடையை குறைக்கும் பலருக்கும், மீண்டும் அதே எடை மிக […]

கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]