திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.. மேலும் “ தமிழ்நாட்டின் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.. திமுக நிர்வாகிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.. திமுக நிர்வாகிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமான சுற்றித்திரிந்து வாழ்கிறார்கள்.. சிறுமியை கூட விட்டுவைக்காத திமுக சேர்ந்த நபரின் மோசமான செய்தியை நாம் பார்த்தோம்.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் “ வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மருதிருவர் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்.. மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.. ஆட்சி அதிகாரத்தில் […]
திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது “ 2 நாட்களுக்கு முன்பு தான் திருச்சியில் திமுக மாநாடு நடைபெற்றது.. அந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அதிமுக கூட்டணியை விமர்சித்திருந்தார்.. […]
திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் “ பிரதமர் டெல்லியில் இருந்து தான் ஆட்சி செய்ய முடியும் என முதல்வருக்கு தெரியாதா? டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும் அனைவருக்குமான ஆட்சியை நடத்தி வருபவர் […]
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.5,655 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள் ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார் நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு வினிநோக வலையமைப்பிற்கு அடிக்கல் நாட்டினார். சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் […]
ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படுகிறது. புதன் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வணிகத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது. தற்போது, புதன் சனியால் ஆளப்படும் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. மறுபுறம், குரு தெய்வங்களின் குருவாக வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில், குரு மிதுன ராசியில் சஞ்சரிக்கிறது. கிரகங்களின் நிலைகள் மாறும் போதெல்லாம், அவற்றின் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையில் காணப்படுகிறது. இந்த சூழலில், புதனும் குருவும் ஏப்ரல் மாதத்தில் இணைந்து ஒரு சக்திவாய்ந்த […]
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதை தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, அரண்மனை 1, சிங்கம் 2 என பல படங்களில் நடித்தார்.. நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை கடந்த 2022-ம் ஆண்டு திருமண செய்து கொண்டார்.. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் கலந்து […]
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறை பல நகரங்களில் ஏற்பட்டுள்ளது.. நாட்டின் முக்கிய நகரங்கள் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கான உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. IRCTC தனது உணவு வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. […]
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஹேக்கிங் ஆபத்தில் இருக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சாதனங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் ஏற்படும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணித்து வருகிறது. CERT-In வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் உள்ள […]
தற்போதைய அவசர யுகத்தில், பல உடல்நலப் பிரச்சனைகள் நம்மை தொந்தரவு செய்கின்றன… இதுபோன்ற நேரத்தில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.. குறிப்பாக.. நாம் உண்ணும் உணவு.. மற்றும்.. சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம்.. உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. படுக்கைக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில், படுக்கைக்கு […]

