ஒரு லிட்டரின் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 55 ரூபாயாக இருக்கும்போது, ​​அது நம்மை வந்தடையும்போது ஏன் 100 ரூபாயாக இருக்கிறது? பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால், விலைகள் உண்மையில் குறையுமா? பலருக்கும் இது குறித்து கேள்விகள் உள்ளன. நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி வரிகளாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி போன்ற ஒரு […]

உத்தரப்பிரதேசப் பதிவு எண் கொண்ட ஒரு கார் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.. இதை தொடர்ந்து, அங்கு ஒரு பெரும் பாதுகாப்பு மீறல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கார் சட்டமன்றத்தின் 2-ஆம் எண் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்பின், அந்த கார் ஓட்டுநர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அலுவலக முகப்புப் […]

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ம் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20- ம் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ம் தேதியும், கேரள சட்டசபை மே 23-ம் தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு […]

நாடு முழுவதும் உள்ள சுங்கக் கட்டண செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (cash) ஏற்றுக்கொள்வது முழுமையாக நிறுத்தப்படும். இனிமேல், வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், வாகனப் போக்குவரத்து வேகத்தை […]