சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]

பனிக்காலம் தொடங்கினாலே சருமத்தைப் போலவே நமது கூந்தலும் பல சவால்களை சந்திக்கிறது. வறண்ட காற்றும், காற்றில் நிலவும் ஈரப்பத குறைவும் உச்சந்தலையை எளிதில் வறட்சியடைய செய்கின்றன. இதனால் பொடுகுத் தொல்லை அதிகரிப்பதோடு, முடியின் வேர்கள் பலமிழந்து முடி உதிர்தல் (Hair Fall) ஒரு பெரும் புகாராக மாறுகிறது. இதுமட்டுமின்றி, குளிருக்காக நாம் பயன்படுத்தும் அதிகப்படியான வெந்நீரும் கூந்தலின் இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. இந்தச் சிக்கல்களில் இருந்து […]

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி அருகே உள்ள கள்ளக் காடு பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள், அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், சடலங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. அவர்கள் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சடலங்களுக்கு அருகே […]