இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையக் குற்றவாளிகள் பெரும்பாலும் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். இந்த வழிகள் மூலம் தொடர்புகொண்ட பிறகு, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தொலைபேசிகளில் ஊடுருவ முயற்சிக்கின்றனர். வ்வாறு ஊடுருவி லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர். இணையக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஈரோட்டில் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற […]
4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று […]
மருந்துகளை பரிந்துரைக்கும்போது மருத்துவர்கள் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக […]
The statue of Goddess Kali that disappears at night.. A mystery that has not disappeared to this day.. Is there a temple like this in India..?
திருவள்ளூரில் அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழந்ததில் மாணவன் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் […]
திருவள்ளூரில் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோதக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், […]
இமயமலை நாடான நேபாளம், ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட உயர் மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு தசாப்த கால தடையை நீக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகதீஷ் காரெல், ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அவர் […]
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடக்கு திசை தொழில் மற்றும் வாய்ப்புகளின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் ஒருபோதும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். அதேபோல், இந்த திசையில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது. ஒரு வீட்டின் வடக்கு திசையில் குப்பைகள் நிறைந்திருந்தால், அந்த வீட்டில் முன்னேற்றம் தடைபடும் என்று வாஸ்து அறிஞர்கள் கூறுகின்றனர். பிரதான வாசல் தான் வீட்டிற்கு ஆற்றலைத் தருகிறது. எனவே, வீட்டின் பிரதான வாசலை முறையாகப் பராமரிப்பது […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெகனின் மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்த நிலையில், அங்கிருந்த ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மனைவி மூலம் அந்த இளம் பெண், ஜெகனுக்கு பழக்கமானார். நாளடைவில், ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி […]

