In Chennai today, the price of gold has increased by Rs. 400 per sovereign and is being sold at Rs. 99,200.
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
It is necessary to seek treatment within 3 hours of the onset of these symptoms. Otherwise, it is life-threatening..!
Now let’s look at the dangers of sleeping with wet hair and how to avoid them.
Prime Minister Narendra Modi has become the first world leader to receive Ethiopia’s highest award, ‘The Great Honour Nishan of Ethiopia’.
Weight loss: You can lose weight even if you eat dosa every day.. Do you know how..?
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களை உண்மையான பயனாளிகளை மட்டுமே சென்றடைய செய்யும் நோக்கில், மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகவும், திறமையாகவும் செயல்படுத்தும் வகையில், ஆதார் அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களே இந்த சரிபார்ப்பின் மையமாக உள்ளனர். […]
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான கரூரிலிருந்து மாறி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கொங்கு மண்டலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் […]
Separate party.. Alliance with Vijay.. Game-changing OPS..! A big event happening at the end of December..
தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்போது விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இனி அரசின் இணையதளம் மூலம் எளிதாக ஆன்லைனில் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அரசு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. ஏற்கனவே 1.13 கோடிப் பெண்கள் பயனாளிகளாக இருந்த நிலையில், […]
உத்தரப்பிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்தில் உள்ள சஹாவ்பூர் கிராமத்தில், சந்தீப் என்பவரது வீட்டில் நேற்று காலை 31 வயது மம்தா என்ற பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் கோரக்பூரைச் சேர்ந்த மம்தா என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், சந்தீப்புக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் […]

