இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு கட்டுவது எப்படி என்று சொல்லும் ஒரு அறிவியல் மட்டுமல்ல. இது நமது வீடுகளில் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலைத்தன்மைக்கு வழிகாட்டும் ஒரு பழங்கால அறிவியலாகும். பல நேரங்களில், நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பணம் போதுமானதாக இருப்பதில்லை, செலவுகள் அதிகரித்து, எதற்காவது ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. மேலும், வீட்டில் கணவன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய காலகட்டத்தில், ‘வீட்டிலிருந்து வேலை’ பற்றிப் பேசும்போது, மக்கள் பெரும்பாலும் மாதம் ரூ. 15,000-20,000 சம்பளம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் 2026-ல் வீட்டிலிருந்தே மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியுமா? இன்றைய மிகவும் மேம்பட்ட AI கருவியான ‘Gemini-யிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அது ‘ஆம்’ என்று பதிலளித்தது. அது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது Gemini AI மட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக மாறிவரும் […]
சர்க்கரை நோயாளிகள் தங்களது தினசரி உணவு முறையில் சில முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பிஞ்சு, சாம்பல் பூசணி மற்றும் சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. தினமும் ஒரு வகை கீரையைப் பொரியலாக சாப்பிடுவது சர்க்கரை […]
“உண்மையான காதலன் ஒருபோதும் தனது காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து, அவளை மிரட்ட மாட்டான்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன..? காதலிப்பதாக கூறி ஒரு பெண்ணுடன் பழகிய நபர், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை பெற்று நெருக்கமாக இருந்துள்ளார். அந்த தருணங்களை பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் படங்களையே ஆயுதமாக மாற்றியுள்ளார். நான் சொல்வதற்குக் கட்டுப்படாவிட்டால் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்மணி, தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். படிப்பு தேவைக்காக தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தனது காதலனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தாய், கண்டிக்கும் விதமாக மகளின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த செல்போனை சரிபார்த்தபோது, அதில் இருந்த காட்சிகளை கண்டு அவர் நிலைகுலைந்து போனார். அந்த இளம்பெண், […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்த முருகன்-ரேவதி தம்பதியின் மகள் கௌசல்யா (20). ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த இவருக்கும், அவரது முறை பையனான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், […]
எண் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு குபேர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் உண்டு. அவர்கள் மிக இளம் வயதிலேயே பணம் சம்பாதித்து செல்வந்தர்களாகி விடுகிறார்கள். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த மாதத்திலும் 1, 10, 19, மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். […]
மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சமூக வலைதள விமர்சகர் ஷாமிக் அதிகாரி, பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘நான்சேன்’ (Nonsense) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது சமூக வலைதளப் பக்கங்கள், அரசியல் நையாண்டிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கு எதிரான காரசாரமான விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வந்த […]
தமிழக பத்திரப்பதிவு துறையில் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள 580-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட 100 அலுவலகங்களில் மட்டுமே வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவு மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அலுவலக வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரத் தேவைக்காக வார நாட்களில் வர முடியாதவர்களுக்கு இத்திட்டம் […]

