தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும், அந்த நாட்டிற்கு தற்போது உள்ள ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் மட்டுமே என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து அந்த நாட்டை வழிநடத்த “ஏற்றுக்கொள்ளத்தக்க […]
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு சில வரி அழுத்தங்களை தளர்த்தி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிக அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.. இதையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் “அனுமதி” தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ஆனால் இந்த விளக்கம் தவறானது மட்டுமல்ல, இந்தியா தனது ஆற்றல் கொள்கையை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளச் செய்கிறது. […]
இந்தியாவில் 550 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள பயனர்களுக்கு ‘Add Chat Shortcut’ என்ற அம்சம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் விரைவாக செய்தி அனுப்ப அல்லது அழைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். செயலியைத் திறக்காமலேயே உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்களை இணைக்கும் அந்த ரகசிய தந்திரம் என்ன […]
ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் அனைவரும் வாஸ்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர், தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்து விதிகளைப் பின்பற்றாததால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே வீட்டில் வாஸ்து குறைபாடுகள் உள்ளதா என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சிலரால் வாடகை வீடுகளிலோ அல்லது சொந்த வீடுகளிலோ கூட வாஸ்து குறைபாடுகளை […]
இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார். அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. […]
மார்ச் மூன்றாவது வாரத்தில், கிரக இயக்கங்கள் பற்றிய விவாதம் ஜோதிட வட்டாரங்களில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராகு, புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதுதான். இந்த மூன்று கிரகங்களும் சேர்ந்து சனியின் ஆதிக்கத்துடன் ஒரு சிறப்பு யோகத்தை உருவாக்குகின்றன.ஜோதிடர் ராமச்சந்திர சாஸ்திரியின் கூற்றுப்படி, இந்த கிரக சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு ஒரு சவாலான காலகட்டத்தைக் குறிக்கலாம். பல சந்தர்ப்பங்களில், நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், […]
2016-2021 காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றியவர் வெல்லமண்டி நடராஜன். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் அவர், திருச்சி மாநகர மாவட்ட அவை தலைவராகவும் இருந்துள்ளார்.. 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் இருந்து வந்தார். ஆனால் அரசியலில் தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் திமுகவில் […]
எல்லோரும் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நல்ல வருமானத்தைப் பெறவும் விரும்புகிறார்கள். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதாக அடிக்கடி விளம்பரப்படுத்தும் போலித் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள். மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க சிறந்த வழியாகும். கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் வங்கிகளை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்… கிசான் […]

