இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கைமுறையில், உடல்நலத்தில் கவனம் செலுத்தப் போதுமான நேரம் இல்லாததால், உடல் பருமன் (எடை அதிகரிப்பு) ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரியும் நபர்களுக்கு, உடல் செயல்பாடு குறைவு மற்றும் சத்தான உணவுப் பழக்கம் இல்லாததால், இந்தப் பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது அல்லது […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு, த.வெ.க.வின் செயல்பாடுகளில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக விஜய் நேர்காணல்கள் நடத்தியதாகவும், சுமார் 70 சதவீத வேட்பாளர் பட்டியலை அவர் இறுதி செய்துள்ளதாகவும் தகவல் […]

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் அமீத் நிஷாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அமீத் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமீத்தை அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அமீத் அதற்கு மறுப்பு தெரிவித்து […]

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. வலுவான கூட்டணிக் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வியூகம் வகுத்து வருகிறது. மற்றொருபுறம், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துச் […]

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி […]