Now it’s the kingdom of AI.. Will 2026 be so bad..? Baba Vanga’s scary prediction..!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Gold prices rise by 2,560 in a single day..!! Jewelry lovers are shocked
Sleeping like this at night will shorten your life.. This is the reason why spirituality says..!!
Bringing the girlfriend and getting married.. The boyfriend’s family was brutally attacked.
Rs. 5 thousand if you save Rs. 8.5 lakhs..! Is this the amount of interest only..?
The Tamil Nadu government has informed the Madurai branch of the High Court that there is no lighthouse on the Thiruparankundram hill, but only a boundary stone.
Saravanan broke the theft done by Mayil’s father.. The family is very angry..! Pandian Stores Update..
குளிர்காலத்தில் நமது ஆரோக்கியத்தைப் பேணுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பருவத்தில் உடல் மெதுவாக வேலை செய்கிறது. உடல்நலப் பிரச்சினைகள் விரைவாக வருகின்றன. எனவே, நாம் உண்ணும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. சில காய்கறிகள் உடலுக்கு வெப்பத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, மற்றவை சளி மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கின்றன. குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை எவை குறைக்கின்றன? எவை உங்கள் ஆரோக்கியத்தை […]
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு, காளியம்மாளின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவர் விரைவில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாகச் சமீப காலமாக செய்திகள் உலா வந்தாலும், இது குறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில், காளியம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் […]
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]

