எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்களின் வடிவம் முற்றிலும் மாறப்போகிறது. இதுவரை, நாம் சிவப்பு நிற இரும்பினால் செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டர்களைப் பார்த்திருக்கிறோம். அவை பழையதாகவும், சேதமடைந்ததாகவும், அழுக்கடைந்ததாகவும் காட்சியளிக்கின்றன. இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் கனமானவை. அவற்றை பக்கவாட்டில் நகர்த்துவதோ அல்லது தூக்குவதோ கடினம். ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் வடிவத்தில் ஒரு புதிய புரட்சி விரைவில் வரவிருக்கிறது. இனிமேல், மிகவும் இலகுவான எரிவாயு சிலிண்டர்கள் வரவிருக்கின்றன. அவை எடையில் […]

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் தீயசக்தி திமுகவை தூய சக்தி தவெகவால் தான் வெல்ல முடியும் என்று கூறினார்.. மேலும் “ நம்ம விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.. விசில் சின்னம் இருக்கும் இடத்தில் தவெக இருக்கிறது என்று அர்த்தம். எனது அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தங்கைகள் தவெகவுக்கு ஓட்டுப்போடுவதை யாராலும் தடுக்க முடியாது.. ரத்த சொந்தமாக நம்மை […]

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் எம்.ஜி.ஆர் ரேடியோவில் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.. எம்.ஜி.ஆர், காமராஜருக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.. மேலும் “ தேர்தலில் இந்த மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கின்றனர்.. மக்கள் சக்தியாக நமது அணி ஒரு பக்கம், திமுக கூட்டணி கட்சிகள் ஒரு […]

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்ததற்கு தொண்டர்களும் மக்களும் தான் காரணம்.. உங்களை நம்பி தான் நானும் நமது கட்சியும் இருக்கிறோம்.. இன்று உங்கள் அனைவருக்கும் தவெக தலைமை தொண்டனான எனது வாழ்த்துகள்.. 1977-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் […]

பூமியில் சில இடங்கள் மிகவும் தீவிரமானவை, அவற்றை பெரும்பாலான மக்களால் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்த தங்கச் சுரங்கம். இது பெரும்பாலான மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆழமானது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 4 கிலோமீட்டருக்கும் மேல் நீண்டுள்ளது. இது பூமியில் உள்ள அனைத்து வானளாவிய கட்டிடங்களை விடவும் ஆழமானது. சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் வெப்பமான மற்றும் சவாலான சூழ்நிலைகளில் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதில் “ அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் […]

பலருக்கு அசைவ உணவுகள் என்றாலே அலாதி பிரியம் தான்.. கோழி, ஆட்டிறைச்சி, மீன், இறால் போன்ற உணவுகள் இல்லாமல் ஒரு வேளை உணவு முழுமையடையாது என்று கருதுபவர்களும் உண்டு. இருப்பினும், எல்லா இறைச்சிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஊட்டச்சத்து மதிப்பு, கொழுப்புச் சதம் மற்றும் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், இறைச்சி முக்கியமாக சிவப்பு இறைச்சி மற்றும் வெள்ளை இறைச்சி எனப் பிரிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி […]

ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தீவிரம் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். மேலும் அதிர்வுகள் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]