மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]

கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கிய தவெக கட்சி மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கியது.. 41 பேர் உயிரிழப்புக்கு பின் செயல்படாமல் இருந்த அந்த கட்சியின் தலைவர்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதும் வெளியே வரத் தொடங்கினர்.. அக்கட்சி தலைவர் விஜய் மீண்டும் கண்டன அறிக்கைகளை வெளியிட தொடங்கினார்.. மேலும் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் விஜய் உரையாற்றினார்.. இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் […]

மதுரையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடையில் பால முருகன் என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.. இன்று அதிகாலை பாலமுருகன் டீக்கடையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் லைட்டின் வயர் […]

நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..? அதிக […]

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், குழந்தையின் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பது அவசியம் என்றாலும், சில சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் தாயால் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கலாமா, அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதா என்பது குறித்துப் பிரபல குழந்தைகள் […]