மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு […]

பீகார் முதல்வராக இன்று 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பிரமாண்டமான விழாவில் ரலை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிற முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார் அவர் […]

கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் விசாரித்து வருகின்றனர். கரூர் தாந்தோணிமலையில் […]

நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள். ஆனால், நீங்கள் கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். ஒரு சிறிய வேலை.. குறைந்த சம்பளம் இருந்தாலும் கோடீஸ்வரராக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதுவும் ஒரு வருடத்தில். இப்போது அது எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.. ஒரு வருடத்தில் உங்களை கோடீஸ்வரராக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ள முயற்சிப்போம். தபால் அலுவலகம் POMIS […]

இந்தியாவில் திருமணம் என்றாலே, அது ‘செலவு’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஆடம்பரமான ஏற்பாடுகள், பல்வேறு சடங்குகள் மற்றும் பல நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் காரணமாக, திருமணங்களுக்கான செலவு இன்று லட்சங்களில் ஆகிறது. இந்த அதிகரித்த நிதிச் சுமையின் காரணமாக, பலர் திருமணங்களை எளிமையாக நடத்தத் தயங்குவதாகவும் அல்லது விரும்பாததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலை உயர்ந்த திருமணங்களில், எதிர்பாராத ஒரு சிறிய இடையூறு கூட ஒட்டுமொத்த […]

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.. மசோதா விவகாரத்தில் […]

தமிழகத்திற்கு மற்றொரு துரோகத்தை மத்திய அரசு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்த விதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]