மத்திய அரசு டிசம்பர் 2025 மாதத்திற்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் புள்ளிவிவரங்களை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நிதியாண்டின் கடைசிப் பகுதியான இந்த மாதத்தில், அரசாங்கம் ஜிஎஸ்டி மூலம் ரூ. 1.74 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2024-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.64 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த முறை அதைவிடத் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பணியாளர்களின் சம்பளம், பிஎப் (PF), கிராஜுவிட்டி, அலவன்ஸ் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் புதிய தொழிலாளர் சட்டக் கோடுகள் (Labour Codes) தொடர்பான வரைவு விதிகளை வெளியிட்டு, அவற்றை பற்றிய கேள்வி–பதில்கள் (FAQs) தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், புதிய அமைப்பில் உங்கள் சம்பளம் எவ்வாறு கட்டமைக்கப்படும், ஒரு ஊழியருக்கான பணிக்கொடை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த […]
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து அச்சப்படுபவர்களுக்கும், நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கும் மத்திய அரசின் அஞ்சலக தொடர் வைப்பு நிதி ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பான முதலீட்டு தேர்வாக உருவெடுத்துள்ளது. சிறிய தொகையை மாதந்தோறும் சேமிப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிதியை உருவாக்க நினைப்பவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். தற்போதைய நிலவரப்படி, அஞ்சலக ஆர்டி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், வட்டித் […]
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கால்பதித்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரங்கள் மற்றும் பணவீக்கக் காரணிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த […]
நமது சமையலறைகளில் அலுமினியப் பாத்திரங்களின் பயன்பாடு மிகவும் பொதுவானது. அவை குறைந்த விலையில் கிடைப்பதாலும், விரைவாகச் சூடாவதாலும் பலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்தப் பாத்திரங்களில் சமைப்பது உடல்நலத்திற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இவைதான் முக்கியக் காரணம். அலுமினியப் பாத்திரங்கள் ஏன் ஆபத்தானவை? அலுமினியம் ஒரு ‘வினைபுரியும்’ உலோகம். அதாவது, நாம் சமைக்கும் உணவில் உள்ள அமிலங்கள் மற்றும் […]
உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கானது மட்டுமல்ல, சில நேரங்களில் அது அந்தஸ்தின் அடையாளமாகவும், தங்கத்தை விட அதிக மதிப்புடைய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சில அசைவ உணவுகளின் விலையைக் கேட்டால், “இதற்குப் பதில் ஒரு கிலோ தங்கமே வாங்கிவிடலாமே” என்று நீங்கள் நினைக்கத் தோன்றும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையோடு போட்டியிடும், உலகின் டாப் 4 விலையுயர்ந்த அசைவ உணவுகள் குறித்து இங்கே காண்போம். வாக்யு மாட்டிறைச்சி […]
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் மற்றும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி (கே.ஆர்.பி.பி) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 28 வயதுடைய காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 அன்று நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பல்லாரி நகர […]
தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் மற்றும் படகுப் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதுடன், அவற்றைப் பின்னாளில் அந்நாட்டு அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளன. குறிப்பாக, கடந்த மாதம் […]
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் கைகளில் புத்தகம் ஏந்த வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் […]

