பெங்களூருவில் தெருநாய்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழிகாட்டுதல்களை திருத்தி கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நாய் கடியால் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாய் கடி, காயங்கள் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகள், சிராய்ப்புகள் போன்ற காயங்கள் ஏற்பட்டால், ரூ. 5 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். நாய் தாக்குதலால் காயமடைந்த […]

இன்றும் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-11-2025) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று மீண்டும் ஒருமுறை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதட்டத்தை தானே குறைத்ததாக கூறினார்.. இரண்டு நாடுகளுக்கும் 350% வரி விதிப்பதாக மிரட்டியதால் அவர்கள் பின்னடைந்ததாக அவர் கூறினார். ட்ரம்ப் கூறியதாவது, “350% வரி மிரட்டலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அழைத்து ‘நாங்கள் போருக்கு போகமாட்டோம்’ என்று தெரிவித்தார்.” மேல்ம் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் பதட்டத்தை தானே தீர்த்து வைத்தேன் […]

இரண்டு சிகரெட் மட்டுமே தான் புகைக்கிறேன் என்று நினைத்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது. புதிய ஆய்வு ஒன்று இதை தெளிவாக காட்டுகிறது. ஆய்வு என்ன சொல்கிறது? அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 3,00,000-க்கும் மேற்பட்ட வயது வந்தோரின் புகைப்பழக்கத்தை 20 ஆண்டுகளுக்கு மேல் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். தினமும் மட்டும் இரண்டு சிகரெட் புகைத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு: எந்த காரணத்தினாலும் […]

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிஅமோக வெற்றியைப் பதிவு செய்தது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. 74 வயதான நிதிஷ், தற்போது மீண்டும் முதலமைச்சராக […]

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு […]