வங்கதேச வீரர்களை ஐபிஎல் அணிகளில் சேர்த்ததற்கு எதிராக சில இந்து அமைப்புகள் காட்டி வரும் கோபம், தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானை குறிவைக்கும் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது. சமீப காலமாக வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை முன்னிட்டு, ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளன. மீரா ரத்தோர் வெளியிட்ட சர்ச்சை அறிவிப்பு அக்ராவில், அகில இந்திய இந்து மகாசபையின் மாவட்டத் தலைவர் மீரா ரத்தோர், “ஷாருக் கானின் […]

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (Balochistan) பகுதியில் சீனா தனது இராணுவத்தை விரைவில் நிலைநிறுத்தக்கூடும் என பாலூச் தலைவரான மிர் யார் பலூச் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவர் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், சீனா – பாகிஸ்தான் கூட்டணி பலூசிஸ்தான் மக்களுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது […]

மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை, பெண் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் தனது காதலனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. காயமடைந்த அவர் எப்படியோ உதவி பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]

தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.. இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் […]

தண்ணீரை நாம் இயல்பாகவே மலிவான மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு வளமாகக் கருதுகிறோம். ஆனால், உலகின் சில நாடுகளில் ​​இந்த நம்பிக்கை தலைகீழாக மாறுகிறது. சில நாடுகளில், ஒரு பாட்டில் குடிநீர் விலை உயர்ந்ததாக இருக்கிறது, ஆனால் பீர் ஆச்சரியப்படும் விதமாக மலிவாக உள்ளது. சில இடங்களில், ஹோட்டல்களில் பீர் இலவசமாகவும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்? இதற்குப் பின்னால் ஏதேனும் வரி கொள்கை உள்ளதா? அல்லது இது ஒரு […]

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் “ 2026-ல் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.. தனது பொது வாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர்.. இளைஞர்களுக்கு நல்வழிக்காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள் பாராட்டுகள். கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் […]

சமீபகாலமாக நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு இது மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவில் நடந்த இந்த அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக சேவை செய்வதில் கழித்த ஒரு ஓய்வுபெற்ற ராணுவ ஊழியர், இணையக் குற்றவாளிகளின் வலையில் சிக்கி, ரூ. 1.31 கோடியை இழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலாசா ரோட்டரி நகரைச் சேர்ந்த துவ்வாடா சண்முக ராவ் […]

அரசுக்குச் சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் வழங்கப்படும் அனைத்து புதிய ஃபாஸ்டேக்குகளுக்கும், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான கட்டாய ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) செயல்முறையை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக்குகளுக்கு, KYV இனி ஒரு வழக்கமான தேவையாக இருக்காது. இந்த முடிவு, பொதுமக்களின் வசதியை உறுதி செய்வதையும், லட்சக்கணக்கான நெடுஞ்சாலைப் பயனர்கள் ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு எதிர்கொள்ளும் […]

தங்கம், வெள்ளி, வைரம், முத்து போன்றவை உலகிலேயே அரிய மற்றும் மதிப்புமிக்க பொருட்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அதிக விலை காரணமாக, மக்கள் இவற்றை எப்படியாவது அடைய முயற்சிக்கின்றனர். புதிதாக வார்க்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நல்லவை என்றும், ஆனால் கடந்த காலப் பழம்பொருட்கள் தங்களுடன் எதிர்மறை அதிர்வுகளைக் கொண்டுவருகின்றன என்றும் நம்பப்படுகிறது. இவை ஒரு உண்மையான கடந்த காலத்தைக் கொண்டிருப்பதாலும், அவை மிகவும் மதிப்புமிக்கவையாக இருப்பதாலும், அவற்றுடன் வன்முறை தொடர்புடையதாக […]

40 வயதிற்குப் பிறகு, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளர்சிதை மாற்றம் குறைதல், எலும்பு அடர்த்தி குறைதல், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் தொடங்குகின்றன. இந்த வயதில் நாம் உண்ணும் உணவுதான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகள் குறித்து பார்க்கலாம்.. நார்ச்சத்து நிறைந்த உணவு: வயது ஆக ஆக செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் […]