வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 […]

நீரிழப்பு என்பது கோடை காலத்தில் மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், குளிர்காலத்திலும் நீர்ச்சத்து குறைபாடு உடலை அமைதியாகப் பாதிக்கக்கூடும். குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாகத் தெரிவதில்லை. வியர்ப்பது இல்லை. இதனால் நம்மில் பலரும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம்.. இதன் விளைவாக சோர்வு, தலைவலி, வறண்ட சருமம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்தச் சிறிய அலட்சியம் ஒரு பெரிய […]

கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. தனது போலீஸ் […]