சமையலறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும், ஆனால் அது அழுக்காக இருந்தால் அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருந்தால், அது குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சமையலறை என்பது எந்த வீட்டிலும் மிக முக்கியமான பகுதியாகும். குடும்பத்திற்கு தினமும் உணவு தயாரிக்கப்படும் இடம் இது, குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அடித்தளத்தை வழங்குகிறது. சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சமையலறை நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது, ஆனால் குப்பைகள் அல்லது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் […]
மியான்மரின் அயேயர்வாடி டெல்டாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. குடிநீரில் உள்ள ஆர்சனிக் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் உள்ள 71% கிணறுகளில் பாதுகாப்பான வரம்புகளை விட ஆர்சனிக் இருப்பதாகவும், இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆர்சனிக் என்பது As என்ற குறியீட்டையும், அணு எண் 33யும் கொண்ட […]
வங்கக் கடலில் 22-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வட […]
The miraculous Shivalinga that breaks and heals itself after being struck by lightning.. Do you know where it is?
வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார்.. அப்போது பேசிய அவர் “ நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.. என்னிடம் ஒரு ஸ்க்ரிப்ட் உள்ளது, பண்ணுறீங்களா என கேட்டார்.. அதற்கு நான் ஓவர் கிளாமரா […]
WhatsApp என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் தளமாகும்.. கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.. குடும்பத்துடன் பேசுவது, புகைப்படங்களை பகிர்வது, வேலை ஒருங்கிணைப்பது மற்றும் வணிகங்களை நடத்துவது இவை அனைத்தும் WhatsApp வழியாக நடைபெறுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை WhatsApp-இன் பாதுகாப்பில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி, WhatsApp-இல் ஒரு எளிய குறைபாடு காரணமாக, முதலில் […]
திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் […]
ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு இளம் தொழில்முனைவோருக்கு வழங்கிய புதிய அறிவுரை சமூக வலைத்தளங்களில் பெரியளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது 20–களிலேயே, அதாவது 20 முதல் 29 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார்.. அவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. உபாசனாவின் பதிவில் தொடங்கிய விவாதம் இந்த சர்ச்சை தொழில்முனைவோர் உபாசனா கோனிடெல்லா […]

