நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா […]

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]

இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க […]

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகை துளசி, திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்ட கலைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மீகப் பயணத்தை தொடரப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகை துளசியின் கலை வாழ்க்கை, நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், வெறும் 3 மாத குழந்தையாக இருந்தபோதே தொடங்கியது. குழந்தை […]

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் […]

‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது. […]