மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு தரவில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைஇழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்த அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பும் எந்தச் சேவையையும் உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வங்கித் துறை முன்னணியில் உள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்குகின்றன. கணக்கு தொடங்குவது முதல் பணப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு மற்றும் கடன் சேவைகள் வரை அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இதனால் வங்கிக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய […]
ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா […]
கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, […]
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் அதிகப் பயனாளிகள் குறைந்த ஓய்வூதியத் பிரிவில் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதியத் திட்டம் 2015-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி, ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 […]
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு […]
வருமானம் குறைவாக இருக்கும்போது சேமிப்பது கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. சீராகவும் ஒழுக்கத்துடனும் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சிறிய தொகையைக் கூடப் பெருக்க முடியும். இதற்கான சிறந்த வழி பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) ஆகும். இது அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்டது மற்றும் சந்தை அபாயங்களை எதிர்கொள்ளாமல் நீண்ட காலத்திற்குப் பணத்தைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. மாதம் வெறும் ரூ. 3,000 […]
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.. இந்த மாநாடு முடிந்து வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சரமாரியாக தாக்கினர்.. தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த […]
ஜியோ சிம் கார்டு பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. நிறுவனம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 நல்ல செய்திகளை வெளியிட்டுள்ளது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம். ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்காக புதிய ஹேப்பி நியூ இயர் 2026 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் நீண்ட கால இணைப்புத் தேவை உள்ளவர்களுக்கும், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கும், AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான கருவிகளைப் […]
கோழி இறைச்சி அல்லது சிக்கன் சுவையானது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும்போது இது எளிதில் செரிமானம் ஆகிறது. மேலும், இது புரதத்தின் ஒரு முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது கோழி இறைச்சி சாப்பிடாமல் இருப்பது சாத்தியமற்றது. இருப்பினும், சிலர் கோழி இறைச்சி மீதான மோகத்தில் சிக்கி, அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் தினமும் சாப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில், கோழி […]

