கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தெற்கு மெக்சிகோ மாநிலமான ஓக்ஸாகாவில் கடலுக்கு இடையேயான ரயில் தடம் புரண்டதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் மொத்தம் 250 பயணிகள் இருந்தனர். இவர்களில் 241 பேர் வழக்கமான பயணிகள் மற்றும் ஒன்பது பேர் ரயில் பணியாளர்கள். விபத்துக்குப் பிறகு 193 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் […]

உலகின் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால், கடன்கள், முதலீடுகள் மற்றும் சர்வதேச நிதி ஒத்துழைப்புகள் இணைந்த ஒரு சிக்கலான அமைப்பு உள்ளது. இந்தியா அதிக கடன் வாங்கும் நாடா, அல்லது பொறுப்புடன் கடன் நிர்வகிக்கும் நாடா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இந்தியாவுக்கு அதிகமாக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எவை? அதே நேரத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு எப்படி உதவிகளை வழங்குகிறது? […]

பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் சூழலில், இன்று சேலத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே சட்டப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தங்களுக்கு இருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது. […]