திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த அப்புன்ராஜ் (26) என்பவருக்கும் அவரது மனைவி ஜீவாவுக்கும், 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அப்புன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததால், ஜீவா அவருடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்புன்ராஜ் தனது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், […]
இந்திய பெண்களின் தொழில்முனைவு ஆர்வம் சமீப காலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை கவனிப்பது மற்றும் ஒருபுறம் வேலை அல்லது வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது எனப் பல பணிகளைச் சமன் செய்யும் ஆற்றல் பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. இன்றைய பெண்கள் பலர், இந்தச் சவால்களைச் சமாளித்து, தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகச் சிறிய அளவிலான வணிகங்களை வீட்டிலிருந்தே நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தே தொழில் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் […]
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமதுவின் புல்வாமா வீட்டை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர். நேற்று இரவு, வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த பாதுகாப்புப் படையினர், வீட்டிற்குள் இருந்த ஒரு வெடிபொருளை வெடிக்கச் செய்ததால், அது சீட்டுக்கட்டு வீடு போல இடிந்து விழுந்தது. டாக்டர் உமர் i20 காரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த […]
Jewelry snatching case: Whether the culprit is caught or not… the victim should be compensated..! – High Court important verdict..
பெரும்பாலான வீடுகளில், மாதுளை ஒரு அத்தியாவசியப் பழமாக மாறிவிட்டது. தினமும் மாதுளைச் சாறு அருந்துபவர்களும், குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் மாதுளையை வைக்கும் பெற்றோர்களும் அதிகம். இதனாலேயே, சந்தையில் இருந்து மாதுளைகளை மொத்தமாக வாங்கி, வீட்டிற்கு வந்ததும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பழக்கம் பலரிடையே காணப்படுகிறது. ஆனால், இந்த சேமிப்பு முறை மாதுளைக்கு உகந்ததல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? மாதுளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து […]
Is zucchini good for diabetics? Who should not eat it? – Must know..
வீட்டு மின் இணைப்புகளின் பெயரை மாற்றுவதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற காலதாமத புகார்களை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, தற்போது சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் எளிதாகவும் விரைவாகவும் பெயர் மாற்றத்தை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வணிகப் பிரிவு சார்பில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தாழ்வழுத்தப் பிரிவு வீட்டு மின் […]
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் லிபின் ராஜ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் விரைவில் காதலாக மாறியது. காதலில் இருந்தபோது, லிபின் ராஜ் அந்தப் பெண்ணிடம் ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேச சொல்லியுள்ளார். காதல் மயக்கத்தில் அந்தப் பெண்ணும் அவர் சொன்னதை கேட்டு நிர்வாணமாக பேசியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் லிபின் ராஜ் அவரது நிர்வாணப் […]
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 2025 உலக நீரிழிவு தினத்தன்று, கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரையால் ஏற்படும் ஐந்து கடுமையான சிக்கல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், இந்த நோய் அமைதியாக முழு உடலையும் பலவீனப்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, கட்டுப்பாடற்ற நீரிழிவு நரம்புகள் மற்றும் […]

