காசநோய் (TB) என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காசநோய் நுரையீரலைப் பாதிக்கிறது, ஆனால் இது எலும்புகள், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கலாம். இது காற்றில் பரவும் நோயாகும், மேலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல் அல்லது தும்மினால் பரவும். காசநோய் அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல் மற்றும் எடை இழப்பு ஆகியவை அடங்கும். இது ஒரு தீவிர […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட இந்த அத்தியாவசியக் கருவியைப் பாதுகாக்க, பலர் பவுச்சுகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் சிலர் அறியாமலேயே ஒரு ஆபத்தான பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதாவது, செல்போன் கவரின் உள்ளே ரூபாய் நோட்டுகள், அடையாள அட்டைகள் அல்லது ஏ.டி.எம். கார்டுகளை வைத்து எடுத்துச் செல்வது. இது […]
திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி […]
ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தொழில் அல்லது வேலையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற போதுமான செல்வத்தையும் ஈட்ட கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தும் சில சமயங்களில், எதிர்பார்க்கும் நிதி வளர்ச்சி கிடைக்காமல் போகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை வீட்டில் சீரான நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை பொறுத்தே அமைகின்றன. ஒருவர் தொடர்ந்து பண பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால், அதற்கு வீட்டில் உள்ள சில வாஸ்து குறைபாடுகளே […]
விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை […]
தமிழகத்தில் 16ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், […]
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவம்பர் 19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் […]
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட […]
டிசம்பர் 6ம் தேதி டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 கார்களை உள்ளடக்கிய ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக வரலாற்றில் மிக மோசமான தொடர் குண்டுவெடிப்பாக இருக்கக்கூடிய தாக்குதலில் இருந்து இந்தியா மயிரிழையில் தப்பித்தது,3,200 கிலோகிராம் வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட 32 கார் குண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்திய உளவுத்துறை அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்த திட்டமிடப்பட்ட வெடிப்புகள் ஆயிரக்கணக்கான […]

