அகவிலைப்படி என்பது விலையேற்றத்தால் ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைவதை ஈடு செய்யும் ஒரு பணப்பலன் ஆகும்.. மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.. அந்த வகையில் மாநில அரசுகளும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்ந்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படி 58% உயர்த்தி […]

குளிர்காலம் வந்துவிட்டது… நம் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். நம் உணவில் இருந்து அன்றாட வழக்கங்கள் வரை அனைத்தும் மாறுகின்றன. குறிப்பாக காலையில் எழுந்தவுடன், சூடான தேநீர் மற்றும் சூடான குளியல் குடிக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. குளிரில் இருந்து விடுபடவும், சோர்வைப் போக்கவும் சூடான நீர் சிறந்த வழி என்று தோன்றுகிறது. இருப்பினும், குளிரில் வசதியாக இருப்பதாகச் சொல்லி, குளிக்கக்கூட அதிக சூடான நீரைப் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் போடி நாயக்கானூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் […]

“தி கேர்ள்ஃப்ரெண்ட்” என்ற புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீட்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினீடு மற்றும் தீரஜ் மோகிலினேனி இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை பின்னணியாகக் கொண்ட […]

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான கட்டத்தை அடைந்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வாங்கும்போது, நிதி நிர்வாகத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், மாதாந்திர தவணைகள் ஓய்வூதியச் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அவசியம். ஒருவேளை, EMI கட்டுவதற்காக ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது வழக்கமான செலவுகளுக்கு கிரெடிட் […]