டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பி.காம். முடித்த அந்த இளம்பெண், ‘மோஜ்’ (Moj) என்ற சமூக வலைதளச் செயலி மூலம் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, லிபின் ராஜ் (25) என்ற வாலிபர் அந்த செயலி வாயிலாக இவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய லிபின் ராஜ், நாளடைவில் காதலிப்பதாக கூறி […]

குளிர்காலம் வரும்போது, ​​குளிர் காற்று வீசுவதுடன், சளி, இருமல் மற்றும் சோர்வும் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும் விரும்பினால், தினமும் ஒரு கப் கிராம்பு டீ குடிப்பது ஒரு எளிதான தீர்வாகும். இந்த லேசான காரமான மற்றும் நறுமணமுள்ள தேநீர் ஆற்றலை வழங்குகிறது மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன, […]

நீரிழிவு நோய் என்பது உலகளவில் வேகமாகப் பரவி வரும் ஒரு தீவிர நோயாகும். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியிருப்பதால் நிலைமை கவலையளிக்கிறது. வரும் தசாப்தங்களில் நீரிழிவு ஒரு பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடுத்தர வயதில் நீரிழிவு நோய் மீண்டும் பரவலாக இருந்தது, ஆனால் இப்போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் கூட இப்போது நீரிழிவு நோயால் […]