திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , ​​திருமணத்திற்கு […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மழை குறைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும், அது பருவமழைக்கான தீவிரத்துடன் இல்லை. இந்த இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் கடந்த முன்தினம் முதல் வடகிழக்குப் பருவக் காற்று முழுவதுமாக வீசத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 3 முக்கிய நிகழ்வுகளால் தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் […]

புற்றுநோய் சிகிச்சைக்கு இனி கீமோதெரபி அல்லது கதிர்வீச்சுக்கு (ரேடியோ தெரபி) மட்டுமல்ல. உடலில் உள்ள கட்டிகளை தானாகக் கண்டறியக்கூடிய பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் கட்டியை அடைந்து, மருந்தை வெளியிடுகின்றன, மேலும் தங்கள் வேலையை முடித்த பிறகு, எந்த வடுக்கள் அல்லது அடையாளங்களை விட்டுச் செல்லாமல் அவை தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றன. தற்போதைய சிகிச்சைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்டிகளுக்கு இந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே, […]

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பதின்ம வயது சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்டோர்) இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி முடிவை […]

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியாது. ஆனால், அந்த சண்டைகளை நீடிக்க விடாமல், உறவில் பிணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதே தாம்பத்தியத்தின் வெற்றி. சின்ன சின்ன ஊடல்கள் உறவுக்கு ருசி சேர்ப்பவைதான் என்றாலும், நீண்ட மௌனமோ அல்லது தவறான வெளிப்பாடுகளோ சிக்கல்களை அதிகரிக்கலாம். சண்டைகளைக் கடந்து கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் சில நடைமுறை வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோவைத் தவிர்த்து சமாதானம் பேசுங்கள் : சண்டை வரும்போது ஈகோ தலைதூக்க […]

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான டிஎன்ஏ சோதனையில், தாக்குதல் நடத்தியவர் காஷ்மீர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரியவந்தது, அவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளவாடப் பிரிவுடன் தொடர்புடையவர். நவம்பர் 10 ஆம் தேதி டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், குண்டுவெடிப்பில் […]