ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை […]

தண்ணீர் நமது உடலுக்கு இன்றியமையாத உயிர்நாடி. நீர் நமது உடலில் திரவ சமநிலையை பராமரித்தல், சீரான செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் எதையும் அதிகமாக குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக அதிக தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிபுணர்கள் இது […]

சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ரோஜா என்ற ஒரு மகள் உள்ளனர். ரோஜாவை வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா கணவரை பிரிந்து தனது தாயார் உஷாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, வெற்றிவேல் தொடர்ந்து குடித்துவிட்டு, மனைவி ரோஜாவை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வலியுறுத்தி, புளியந்தோப்புக்கு […]

கடினமாக உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உங்கள் வருவாயை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் முக்கியம். அதனால்தான் பலர் இப்போது நல்ல வருமானத்தை வழங்கும் ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பங்களைத் தேடுகிறார்கள். முதலீட்டாளர்கள் இப்போது அரசாங்க ஆதரவுடன் கூடிய திட்டங்களை தங்கள் ஆபத்து இல்லாத, உத்தரவாதமான வருமானத்திற்காக ஆதரிக்கின்றனர். தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) ஒரு சிறந்த தேர்வாகும், இது சிறியதாகத் தொடங்கி பெரிய தொகையை உருவாக்க […]

உலக அளவில் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தியா 9-வது இடத்தில் இருப்பதாக காலநிலை அபாய குறியீடு (CRI – Climate Risk Index) அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. புயல், சுனாமி, நிலநடுக்கம், தொடர் வெள்ளம் என பல்வேறு வகையிலான பேரிடர்களால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் (1995-2024) மட்டும் நாடு சுமார் 430 மிக கடுமையான இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது […]

ஆதிகால மனிதனை போல, நாமும் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையில் இருந்து விலகி, குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடலுக்கு அசைவு கொடுப்பது இன்றைய காலத்தில் அத்தியாவசியம். கார்டியோ, வலிமைப் பயிற்சிகள் எனப் பல வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றாலும், வாரத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதில், மூட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிகப் பலன் தரக்கூடிய நடைபயிற்சி ஒரு சிறந்த […]

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை […]

கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]