நீண்ட ஆயுள் மற்றும் சாகா நிலை குறித்த விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒரு சீன உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மாத்திரைகளை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த தகவல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலின் எதிரொலியாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் […]

குளிர்காலம் வந்துவிட்டது. வானிலை மாற்றம் நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குளிர் காலத்தில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் பொதுவானவை. இருப்பினும், பருவகால காய்ச்சல், சளி மற்றும் இருமலைக் குணப்படுத்த உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தேன் மற்றும் இஞ்சி சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி […]

வெளியில் செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் பூனை குறுக்கே செல்வதைப் பார்த்தால், பலர் உடனடியாக நின்று விடுவார்கள் அல்லது தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். இப்படிச் செய்தால், ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடக்கும் என்பது காலம் காலமாகப் பலரால் நம்பப்பட்டு வரும் ஒரு வழக்கம். இது எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத வெறும் மூடநம்பிக்கையாக இருந்தாலும், இது ஏன் உருவானது, இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் அல்லது வரலாற்றுப் பின்னணி உள்ளதா என்பது குறித்த […]

6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]

குளிர்காலம் வருவதால், அனைவரும் தங்கள் வீடுகளை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்க பாடுபடுகிறார்கள். வெப்பநிலை குறையும் போது, ​​ஹீட்டர்கள் மற்றும் ப்ளோயர்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. இவை உடனடி வெப்பத்தை வழங்குகின்றன, ஆனால் மின்சார கட்டணங்களையும் அதிகரிக்கின்றன. இந்த மின் சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவது சில நேரங்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவை அறையிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, வறண்ட சருமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். ஹீட்டர் அல்லது ப்ளோவர் இல்லாமல் […]

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூ.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, […]

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அபினய் கிங்கர் கல்லீரல் நோயால் காலமானார். அவருக்கு வயது 44 தான், பல மாதங்களாக இந்த நோயால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல் நோயைத் தடுக்க உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். பிரபல கல்லீரல் மருத்துவர் எஸ்.கே. சரின், கல்லீரல் நோயைத் தடுக்க பல எளிய வழிகளையும் பரிந்துரைத்துள்ளார், அவற்றை நீங்கள் ஆரோக்கியமான கல்லீரலைப் […]

தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் […]

ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]