தவெகவின் கொள்கை தலைவர்களாக 5 தலைவர்களை விஜய் அறிவித்திருந்தார்.. வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தவெகவின் கொள்கை தலைவர்கள்.. தவெகவின் வழிகாட்டு தலைவர்கள் என அண்ணா, எம்.ஜி.ஆர் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வார விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, […]

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகம் அளித்தல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த கால ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர், தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.. திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம் உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.. கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.. உள்ளாட்சி அமைப்புகளில் […]

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சி.யில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் படி, மனித ரத்தத்தில் ஒரு அரிய மற்றும் விசித்திரமான பாக்டீரியா வாழ்கிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த வயதான எதிர்ப்பு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, வயதை குறைக்கும் அல்லது வயதானதை மாற்றியமைக்கும் மற்றும் இளமையைத் தரும் கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோல் சுருக்கங்கள் மற்றும் வயதானதைத் தடுக்கும் புதிய சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த […]

டிட்வா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.. இந்த நிலையில் இதுகுறித்து […]

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக் – மகாலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகன் சாய்சரண், வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, சிறுவன் சாய்சரண் வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுத் திணற ஆரம்பித்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை […]

இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.90 ஆக சரிந்தது.. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது.. அமெரிக்காவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து, முதல் முறையாக முக்கிய […]