பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது. இது […]

கோழி இறைச்சி பொதுவாக அதிகப் புரதச்சத்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்பட்டாலும், அதை சமைக்கும் விதம் சில தீவிரமான உடல்நல அபாயங்களை உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, பலரும் விரும்பி சாப்பிடும் தந்தூரி (Tandoori) மற்றும் கிரில் (Grill) முறையில் சுடப்படும் சிக்கன் வகைகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கோழியை தந்தூரி அல்லது கிரில் முறையில் தயாரிக்கும்போது, அது நெருப்பில் […]

டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]

உலகில் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றாக பீர் இருந்தாலும், சிலர் புத்துணர்ச்சிக்காக இதனை அருந்தினாலும், அதை அடிக்கடி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளை கொண்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பதன் மூலம், தீவிரமான பக்கவிளைவுகளை தவிர்க்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். யார் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். செலியாக் நோய் : செலியாக் […]

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து […]

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவு உண்ட பிறகு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செரிமான அமைப்பு மிகவும் நாசூக்கானது என்பதால், நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நாளடைவில் ஜீரண சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதித்துவிடும். அப்படி, நாம் சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தண்ணீரும் தேநீரும் குடிக்க வேண்டாம் […]

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு […]

திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், அதன் சக்தி வாய்ந்த வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழாவுக்கு புதிய தேர் உருவாக்கும் அரிய பாரம்பரியத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழக்கத்திற்கு காரணம் ஒரு சுவாரசியமான புராண கதைதான். புதிய தேர் செய்வதற்கான புராண காரணம் : படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஆதியில் 5 தலைகள் இருந்தன. இதன் காரணமாக அவர் […]