2011-ல் அதிமுக கூட்டணிக்கு வைகோ வராமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் இன்று பதிலளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அம்மா என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டும் பேசி வந்திருக்கிறேன்.. அவர் சொல்லின் படியே செயல்பட்டு வந்திருக்கிறேன்.. அண்ணன் வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன்.. அவர் என்ன பேசினாலும் […]

இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத திரை ஜோடிகளில் ஒன்றாக கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஜோடி இடம்பிடித்துள்ளது. இந்த ஜோடி இணைந்து நடித்த மூன்றாம் பிறை படம் இன்று வரை உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் தாயாரையும் கவர்ந்தது.. ஆம்.. அவர் ஒரு காலத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பாத்தாராம்.. […]

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், […]

பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி (சமீர்) என்ற கட்டிட தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீர் பிஹாரி, அவரது மனைவி ரூபி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள அஹமதி ரோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி. ஃபார்ம் படித்து வரும் வினிதா (21) என்ற அந்த மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவருடைய முன்னாள் காதலன் ரஞ்சித், வினிதா […]

இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷமியின் மனைவியாக இருந்த ஹசீன் ஜஹான், தன்னுக்கும் மகளுக்கும் வழங்கப்பட்ட மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்துமாறு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை குறித்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்பு ஹசீன் ஜஹானுக்கும் அவரது மகளுக்கும் மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் […]

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலைப் பகுதியில் உள்ள கடற்கரையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், கடற்கரை மணல் பரப்பில் தலையின் பின்புறம் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த மயிலாப்பூர் […]

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது முக்கியமான யோகங்களை உருவாக்குகிறது. அத்தகைய ஒரு நல்ல யோகம் மாளவ்ய ராஜயோகம். செல்வம், அழகு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அல்லது ஒரு உயர்ந்த ராசியில் இருக்கும் போது இந்த ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரனின் நிலை காரணமாக இன்று உருவாகும் இந்த மாளவ்ய ராஜயோகம், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத செல்வத்திற்கும் மகத்தான வெற்றிக்கும் கதவைத் […]