சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா? முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.. வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பெரிதாக மழை பெய்யவில்லை.. ஆனால் இன்று சென்னைக்கு […]
ஒவ்வொரு நாளும், லட்சக் கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில், ரயில் நகரும் போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகலாம். இதுபோன்ற தருணங்களில், மக்கள் பெரும்பாலும் பீதியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். ஆனால் உதவி பெற ஒரு சரியான வழி உள்ளது. உங்களுடன் பயணிக்கும் ஒருவர் அல்லது உங்கள் பெட்டியில் உள்ள மற்றொரு பயணி கூட உடல்நிலை சரியில்லாமல் போனால், […]
சென்னை, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி […]
Do you know how saving Rs. 100 every day can turn into crores of rupees?
சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]
The Tirunelveli District Welfare Association has issued a notification to fill vacancies in various posts.
Just 5 rupees.. Airtel 365 days recharge plan.. Super plan suitable for dual SIM users..!!
தொலைத்தொடர்பு துறை (DoT) வெளியிட்ட புதிய உத்தரவு காரணமாக, வாட்ஸ் அப் (WhatsApp) சிக்னல் (Signal), டெலிகிராம் (Telegram) போன்ற ஆன்லைன் மெசேஜிங் பயன்பாடுகளை பதிவு செய்த அதே SIM கார்டு இல்லாமல் இனி பயன்படுத்த முடியாது. அதாவது, உங்கள் மொபைலில் இந்த ஆப்களை பயன்படுத்த, அதே சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். சிம் மாற்றினால் அல்லது சிம் சாதனங்களில் பயன்படுத்த நினைத்தால், அது வேலை செய்யாது. மேலும், […]
The problem of chasing Rohini without letting go.. The decision that Meena is going to take regarding the Krish matter..!

