அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் பிசியோதெரபிஸ்டுகள் (physiotherapists) மற்றும் தொழில் நுட்ப சிகிச்சையாளர்(Occupational Therapists) டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுகாதார அமைப்பிற்குள் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் தொழில் சிகிச்சையாளர்கள் ஒரு துணைப் பணிக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறுஇந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சங்கம் (IAPMR) மனு தாக்கல் செய்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் இந்த நிபுணர்கள் “டாக்டர்” […]

நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]

“மோடி எனது நண்பர், அவர் ஒரு சிறந்த மனிதர்; நான் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரலாம்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, டொனால்ட் டிரம்ப் மீண்டும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்று அழைத்தார். இந்தியாவிற்கு ஒரு சாத்தியமான வருகை […]

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இன்றுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இன்றுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் குறிக்கும் வகையில், பாரத அன்னையே நான் உனக்குத் தலை வணங்குகிறேன் என்று பொருள்படும் வகையில் இந்தப் பாடல் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் எண்ணற்ற தலைமுறைகளாக வந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், நாட்டுப்பற்றையும் உறுதி […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தில் பெயிண்டராகப் பணிபுரியும் சுரேஷ் (30) என்பவருக்கும் அவரது மனைவி பாரதிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுரேஷின் மனைவி பாரதி, எதிர்வீட்டைச் சேர்ந்த சுமித்ரா என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பாரதி தனது மார்பில் காதலியின் பெயரான ‘SUMI’ எனப் பச்சைக் குத்தும் அளவிற்கு […]

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்கும் வகையில், […]

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]