வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கருட புராணம் மற்றும் ஸ்வப்ன சாஸ்திரம் ஆகியவை இறந்த நபருக்குச் சொந்தமான சில பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் அபசகுனமானது என்று கூறுகின்றன. இந்த பொருட்கள் எதிர்மறை சக்தியையும், மூதாதையர் சாபங்களின் விளைவுகளையும் அதிகரிக்கின்றன, இது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், வறுமை மற்றும் அமைதியின்மையைக் கொண்டுவரும். இறந்தவரின் எந்தப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது? வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான பல மர்மங்களை வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. இறந்த பிறகும், ஒரு நபரின் சில சக்தி அவர்கள் […]
தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் […]
தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் […]
தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். இது குறித்து அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக […]
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் […]
இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மக்களின் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன. மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை தொடர்ந்து புறக்கணித்தால், வரும் ஆண்டுகளில் மாரடைப்பு விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அமைதியான அச்சுறுத்தலைத் தவிர்க்க உடலின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது […]
வெள்ளிக்கிழமை, செல்வம், செழிப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் தெய்வமான லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவருகிறது. இந்த நாளில் அவளை வழிபடுவது நிதி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. எனவே, வெள்ளிக்கிழமை இந்த சடங்கைச் செய்யுங்கள்: லட்சுமி தேவியை வழிபடுங்கள், செல்வம் கொட்டும். வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வழிபட, அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான ஆடைகளை அணியுங்கள். வழிபாட்டு […]
Sahasralingam, made of 1000 lingas.. Seeing it once is like worshipping a thousand Shiva temples..!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

