பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார் கதவை திறக்கும் படி கூறினர்.. ஆனால் சவுக்கு சங்கர் கதவை தாளிட்டு உள்ளே இருந்து கொண்டு கதவை திறக்காகாதால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கைது செய்தனர்.. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.. அவதூறாக பேசி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மளிகை கடைகள் அல்லது வேறு இடங்களில் 50 பைசா மற்றும் 1 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்தால், இந்தத் தகவல் உங்களுக்கானது. இந்த இரண்டு நாணயங்களும் மற்ற நாணயங்களைப் போலவே செல்லுபடியாகும் நாணயங்களாகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களைப் போலவே, 50 பைசா மற்றும் 1 ரூபாய் நாணயங்களும் முழுமையாகச் செல்லுபடியாகும் நாணயங்கள் […]
கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள யூபா பாரதி கிரீரங்கன் (Salt Lake Stadium) மைதானத்தில், உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் GOAT இந்தியா சுற்றுப்பயணத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாததால், பார்வையாளர்கள் ஒரு பகுதி கட்டுப்பாட்டை இழந்து கலவரத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மெஸ்ஸியை நன்றாக காண முடியவில்லை என்ற ஏமாற்றம் […]
முருகனும் சிவனும் இந்து கடவுளா? இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது சிவனும் முருகனும் இந்து கடவுளா என கேள்வி எழுப்பினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் அங்கே தானே இருந்தது.. அதே தீபம் ஏற்ற தூண் இருந்தது தான்.. அப்போது ஏன் அதைப் பற்றி பேசவில்லை.. இரண்டு மாதங்களில் […]
நம்மில் பலர் அசைவ உணவு பிரியர்களாக இருக்கிறோம்.. ஆட்டிறைச்சி, கோழி, மீன் போன்ற உணவுகள் மிகவும் ஃபேவரைட் உணவுகளாக உள்ளன… இறைச்சி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது புரதத்தின் முழுமையான மூலமாகும். இது உடலுக்கு உள் மற்றும் வெளிப்படையாக பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், பலர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த விரும்புகிறார்கள். ஆனால், அதை கைவிடுவதா வேண்டாமா என்று உறுதியாகத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால், நீங்கள் வழக்கமாக […]
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படம் 69 வயதான முன்னாள் தூதரும், அரசியல்வாதியுமான சசி தரூரின் கவர்ச்சி குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக இணையத்தில் பலரின் விருப்பமான நபராக இருக்கும் தரூர், இந்தப் புகைப்படத்தால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.. அந்த புகைப்படத்தில், சசி தரூர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்திருக்க, அவரது அருகில் பத்திரிகையாளர் ருன்ஜுன் ஷர்மா […]
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் நேற்று முன் தினம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் […]
வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் இதை பெரும்பாலும் சாலடுகள், ராய்தா அல்லது சாறு வடிவில் சாப்பிடுகிறோம். இதில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எடை குறைப்பிற்கும், செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், இந்த ஊட்டச்சத்துக்களின் இருப்பு சில உடல்நலப் பிரச்சனைகளை மோசமாக்கக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி… […]
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக 9 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் பிஎம் கிசான் திட்டம் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம் குறித்த பல தகவல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் சில மட்டுமே உண்மையானவை. சில தவறான தகவல்களும் பரவி வருகின்றன.. சமீபத்தில் அப்படி ஒரு தவறான தகவல் பரவியது.. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் […]
For the first time since the partition of India and Pakistan, Sanskrit is set to be taught in a university classroom in Pakistan.

